↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகை மஞ்சு வாரியர், நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷிவராஜ் குமார், நாகர்ஜூனாவைப் பார்க்க திருவிழா கூட்டமென மக்கள் தியாகராய நகரில் திரண்டதால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது. ரொம்ப காலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரபல நகைக்கடையின் திறப்பு விழா இன்று பகல் 12.05 மணிக்கு தியாகராயநகரில் நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், நடிகைகள் ஐஸ்வர்யாராய், மஞ்சுவாரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top