↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எஸ்.பி.பிக்கு விருது கொடுக்கிறது கேரள அரசு - Cineulagam
சபரிமலை அய்யப்பன் புகழைப் பாடும் பாடகர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஹரிவராசனம் என்ற உயரிய விருதை கேரள அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு அந்த விருதுக்கு பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் வி.எஸ். சிவகுமார் அறிவித்துள்ளார்.
வருகிற ஜுன் மாதம் சபரிமலையில் நடக்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட இருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top