↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரியான சுப்ரமணியசாமி இன்று நேரில் ஆஜராக தனது தரப்பு வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய இருக்கிறார். இத்துடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விடும். 

சுப்ரமணியசாமி தனது வாதத்தை தாக்கல் செய்தாலும், செய்யாவிட்டாலும் இன்றுடன் விசாரணையை முடித்துக்கொள்ளவதாக நீதிபதி குமாரசாமி கூறியுள்ளார். இதனையடுத்து இன்றே தீர்ப்பு தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாற்பது நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கு தற்போது க்ளைமேக்ஸை நெருங்கியுள்ளது. Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top