↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரியான சுப்ரமணியசாமி இன்று நேரில் ஆஜராக தனது தரப்பு வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய இருக்கிறார். இத்துடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விடும்.
சுப்ரமணியசாமி தனது வாதத்தை தாக்கல் செய்தாலும், செய்யாவிட்டாலும் இன்றுடன் விசாரணையை முடித்துக்கொள்ளவதாக நீதிபதி குமாரசாமி கூறியுள்ளார். இதனையடுத்து இன்றே தீர்ப்பு தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாற்பது நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கு தற்போது க்ளைமேக்ஸை நெருங்கியுள்ளது. Read more
Home
»
jeyalalitha
»
news
»
news.india
»
swamy
» ஜெ. சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: கர்நாடகா ஹைகோர்ட்டில் விசாரணை இன்று முடிவு
Recent Posts
முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன[...]
அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதல[...]
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.