
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக எதிர்க்கட்சிகள் கூட்டாக எழுப்பியுள்ளன. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, தீர்ப்பு கு…