Showing posts with label jeyalalitha. Show all posts
Showing posts with label jeyalalitha. Show all posts

அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக எதிர்க்கட்சிகள் கூட்டாக எழுப்பியுள்ளன. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, தீர்ப்பு கு…

Read more »
May 13, 2015

முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது? முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யாததும் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்காததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனிடையே இன்று சென்னையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது…

Read more »
May 13, 2015

மீண்டும் முதல்வராகிறார் ஜெ... பூட்டிய 'சேம்பர்' திறக்கப்படுகிறது.. விலகத் தயாராகும் ஓ.பி.எஸ் மீண்டும் முதல்வராகிறார் ஜெ... பூட்டிய 'சேம்பர்' திறக்கப்படுகிறது.. விலகத் தயாராகும் ஓ.பி.எஸ்

மீண்டும் ஜெயலலிதா முதல்வராகவுள்ளதால், அவர் இதுவரை அமர்ந்திருந்து, அவர் போனதற்குப் பிறகு பூட்டி வைக்கப்பட்டிருந்த முதல்வர் அறை மீண்டும் திறக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவுக்காக தயாராக்கப்படவுள்ளது. மேலும் முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமருவதற்கு வசதியாக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் த…

Read more »
May 11, 2015

ஜெ. வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லுமா, செல்லாதா?: இன்று தீர்ப்பு வழங்கும் சுப்ரீம் கோர்ட் ஜெ. வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லுமா, செல்லாதா?: இன்று தீர்ப்பு வழங்கும் சுப்ரீம் கோர்ட்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ராஹ…

Read more »
Apr 27, 2015

ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிரது!- சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேட்டிஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிரது!- சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேட்டி

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவர் விடுதலையாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தீர்ப்பு எப்படி வந்தாலும், தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் நிகழாது' - அதிரடியாக ஆரம்பிக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு. அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஊழல் …

Read more »
Apr 02, 2015

ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!  ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!

ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா நகரத்தில் ஜெயராம் மற்றும் வேதவல்லி என்னும் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை மைசூர் ராஜாங்கத்தில் மருத்துவராய் பணிபுரிந்து வந்தார். ஜெயலலிதா அவர்களின் இரண்டாவது வயதில் அவரது தந்தை இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் தாய் பெங்…

Read more »
Mar 18, 2015

ஜெயலல்லிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு திகதி நாளை அறிவிப்பு? அரசியல் உலகில் பரபரப்புஜெயலல்லிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு திகதி நாளை அறிவிப்பு? அரசியல் உலகில் பரபரப்பு

ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உட்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி நாளை வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரு தனிநீதிமன்றத்தில் நடந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு அளிக்கப்பட்ட தீர்…

Read more »
Mar 17, 2015

விமானத்தைக் கடத்தி ஜெயலலிதாவை விடுவிக்க திட்டம் தீட்டிய ஹூசைனி... திடுக் தகவல்!விமானத்தைக் கடத்தி ஜெயலலிதாவை விடுவிக்க திட்டம் தீட்டிய ஹூசைனி... திடுக் தகவல்!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என தன்னைத் தானே சிலுவையில் அறைந்து, கடந்த மாதம் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார் கராத்தே வீரர் ஹூசைனி. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தமிழக முதல்வர் பதவியை இழந்து, மக்களின் முதல்வர் ஆனார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.  ஆனால…

Read more »
Mar 13, 2015

ஜெ. சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: கர்நாடகா ஹைகோர்ட்டில் விசாரணை இன்று முடிவு ஜெ. சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: கர்நாடகா ஹைகோர்ட்டில் விசாரணை இன்று முடிவு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கின் சூத்திரதாரியான சுப்ரமணியசாமி இன்று நேரில் ஆஜராக தனது தரப்பு வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய இருக்கிறார். இத்துடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விடும்.  சுப்ரமணியசாமி தன…

Read more »
Mar 11, 2015

மீண்டும் ஜெயிலா? ஜெயலலிதா ரியாக்ஷன்!மீண்டும் ஜெயிலா? ஜெயலலிதா ரியாக்ஷன்!

ஹலோ தலைவரே.. சொத்துக் குவிப்பு அப்பீல் கேஸிலே ஆதாரங்களைக் கொடுங்கன்னு நீதிபதி கேட்டப்ப ஜெ. தரப்பு வக்கீல்கள் பம்முனாங்க. அவங்க வாதம் முடிஞ்ச பிறகு, அரசு வக்கீல் பவானி சிங்கும் சொத்துக்குவிப்பை உறுதிப்படுத்துற ஆவணங்களை எடுத்துக் கொடுக்காம பம்முறாரே. சூது கவ்வும் படத்துல, இதை இட்லின்னு சொன்னா சட்னியே…

Read more »
Feb 28, 2015

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு- மேல்முறையீட்டு விசாரணை முடிகிறது: 2 வாரங்களில் தீர்ப்பு? ஜெ. சொத்து குவிப்பு வழக்கு- மேல்முறையீட்டு விசாரணை முடிகிறது: 2 வாரங்களில் தீர்ப்பு?

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவுக்கு வர இருக்கிறது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் 2 வாரங்களில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற…

Read more »
Feb 22, 2015

ஆதாரங்கள் இல்லையேல் ஜெயலலிதாவுக்கு நானே தீர்ப்பு வழங்குவேன்: நீதிபதி எச்சரிக்கைஆதாரங்கள் இல்லையேல் ஜெயலலிதாவுக்கு நானே தீர்ப்பு வழங்குவேன்: நீதிபதி எச்சரிக்கை

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் 28வது நாளாக திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் குமார் ஆஜரானார். ஜெயலலிதா அளித்த வாக்குமூலத்தை படித…

Read more »
Feb 19, 2015

ஸ்ரீரங்கம் தேர்தல்: ஜெயலலிதாவினை முந்தி சாதனை படைத்த வளர்மதி!  ஸ்ரீரங்கம் தேர்தல்: ஜெயலலிதாவினை முந்தி சாதனை படைத்த வளர்மதி!

ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு வித்தியாசத்தை முறியடித்து வெற்றி பெற்றுள்ளார் இடைத்தேர்தல் வேட்பாளர் வளர்மதி.  2011 சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1,05,328 வாக்குகள் பெற்றார். தற்ப…

Read more »
Feb 16, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: சாமிக்கு சாதகமான தீர்ப்புஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: சாமிக்கு சாதகமான தீர்ப்பு

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் …

Read more »
Feb 06, 2015

ஜெயலலிதா எத்தனை படங்கள் நடித்துள்ளார்...எவ்வளவு சம்பளம் வாங்கினார்? நீதிபதி கேள்விஜெயலலிதா எத்தனை படங்கள் நடித்துள்ளார்...எவ்வளவு சம்பளம் வாங்கினார்? நீதிபதி கேள்வி

ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது ஒரு படத்துக்கு எவ்வளவு பணம் வாங்கினார் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. நீதிபதி குமாரசுவாமி: வழக்கு விசாரணையை தொடரல…

Read more »
Jan 07, 2015

ஏப்ரல் மாதத்தில் நிறைவுக்கு வரும் ஜெயலலிதாவின் வழக்கு!ஏப்ரல் மாதத்தில் நிறைவுக்கு வரும் ஜெயலலிதாவின் வழக்கு!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஜெயலலிதா, …

Read more »
Jan 01, 2015

ஜெயலலிதா வழக்கில் மீண்டும் சிக்கல்: மீண்டும் மனு கொடுத்த திமுகஜெயலலிதா வழக்கில் மீண்டும் சிக்கல்: மீண்டும் மனு கொடுத்த திமுக

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜராகக் கூடாது என்று திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கர்நாடக முதன்மை நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக அன்பழகன் அனுப்பியுள்ள மனுவில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர…

Read more »
Dec 28, 2014

ஜெயலலிதாவின் பிடிவாதம்: திணறும் அதிகாரிகள்ஜெயலலிதாவின் பிடிவாதம்: திணறும் அதிகாரிகள்

ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் அதிகாரிகளும், அலுவலர்களும் இடநெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கலைஞரின் கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை: கேள்வி:- தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த மாதம் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் “பாக்…

Read more »
Dec 28, 2014

ஜெயலலிதா, ரஜினியை விட ஷங்கர் தான் பவர் ஃபுல்! ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்துஜெயலலிதா, ரஜினியை விட ஷங்கர் தான் பவர் ஃபுல்! ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து

ராம் கோபால் வர்மாவிற்கு எப்போதும் சனி உச்சத்தில் இருக்கும் போல. சில நாட்களுக்கு முன் கே.பி உயிரோடு இருக்கும் போதே, இறந்து விட்டார் என்று டுவிட் செய்தார். சமீபத்தில் ஐ ட்ரைலர் குறித்த இவர் ‘தமிழ் நாட்டில் ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட ஷங்கர் தான் மிகவும் பவர் ஃபுல்லான் மனிதர்’ என்று டுவிட் செய்திருந்தார…

Read more »
Dec 27, 2014

திரையுலகிற்கு புது இலக்கணம் வகுத்து தந்தவர் - பாலசந்தர் குறித்து ஜெயலலிதாதிரையுலகிற்கு புது இலக்கணம் வகுத்து தந்தவர் - பாலசந்தர் குறித்து ஜெயலலிதா

பாலசந்தரின் இயக்கத்தில் நடித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பாலசந்தரின் மரணத்தை முன்னிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.   பழம்பெரும் திரைப்பட இயக்குனரும், ரசிகர் பெருமக்களால் இயக்குனர் சிகரம் எனவும் அன்புடன் அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப…

Read more »
Dec 24, 2014
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top