↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சந்தானம் ஹீரோவாகி விட்டதால், தற்போது விஜய், சூர்யா வரை எட்டிபிடித்து விட்டார் சூரி. அதோடு தற்போது சிங்கம்புலி, சிங்கம்முத்து, பாலசரவணன், சதீஷ் என பல காமெடியன்கள் களத்தில் இருந்தபோதும் அவர்களில் முதன்மையானவராக சூரிதான் இருக்கிறார். அவருக்கென்று ஒரு வியாபாரம் உள்ளதால் மார்க்கெட் இல்லாத இரண்டாம் தட்டு ஹீரோக்கள் பலர் சூரியை நம்பித்தான் உள்ளனர். அதோடு, சில ஹீரோக்கள் தங்களை விட அவர் அதிகமான காட்சிகளில் வந்து, அதிகமான டயலாக் பேசினால்தான் எடுபடும் என்பதால் தாங்களாகவே அவருக்கு இடம் கொடுத்து ஒதுங்கி நிற்கின்றனர்.
விளைவு, இப்போது மார்க்கெட் இருக்கிற ஹீரோக்களின் படங்களில் நடிக்கும்போதும் அவர்களை ஓவர்டேக் செய்யும் வகையில் நடிக்கிறாராம் சூரி. அதன்காரணமாக, டைரக்டர்கள் தனக்கு சரியான டயலாக் கொடுக்காதபோதும், தனக்கான டயலாக்குகளை தானே அதிகப்படியாக சேர்த்துக்கொண்டு நடிக்கிறாராம் சூரி. இதனால் இரண்டு பிரபல ஹீரோக்கள் சூரி மீது அதிருப்தியில் இருப்பதோடு தங்களது அடுத்தடுத்த படங்களில் அவருக்கு கல்தா கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.
Recent Posts
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண[...]
தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.
விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவி[...]
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு
ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டி[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.