
மலையாள சினிமாவின் முன்னணி நாயகன் மோகன்லால், விஜய் இருவரையும் வைத்து நேசன் அவர்கள் இயக்கி இருந்த படம் ஜில்லா. இந்த படம் 100 நாட்கள் ஓடினாலும் அவ்வளவு பெரிதாக படம் பேசவில்லை.
இந்நிலையில், புது காம்பிநேஷனை ஜில்லா படம் மூலம் அறிமுகப்படுத்திய நேசன் இப்போது ஜாம்பவான்கள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது நேசன் அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்தில் மோகன்லாலுடன், ஆந்திர இளவரனான மகேஷ் பாபு, காதல் இளவரசன் ஆர்யா என மும்மொழி ஹீரோக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் உருவாக இருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.