↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இரவு முழுவதும் தூங்கவில்லை-சூர்யா நெகிழ்ச்சி - Cineulagam
சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளமான டுவிட்டர் இவரை மிகவும் ஈர்த்து விட்டது.
இதனால், நேற்று தான் டுவிட்டர் வருவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதை தொடர்ந்து டுவிட்டர் வந்த இவரை ரசிகர்கள் #WelcomeSuriyaToTwitter என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வரவேற்று வருகின்றனர்.
டுவிட்டர் வந்த இவர் தன் முதல் டுவிட் ஒரு வீடியோ பதிவில் நன்றி தெரிவித்தார். பின் ‘இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை, எனக்கு டுவிட்டர் புது அனுபவமாக உள்ளது, என்னை வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றி’ என டுவிட் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top