
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சகாப்தம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினி, கமலை அழைத்தனர்.
ஆனால், அவர்கள் கடைசி நேரத்தில் வரவில்லை, வெறும் பூங்கொத்துடன் வாழ்த்துக்களை மட்டுமே அனுப்பினர். அவர்கள் ஏன் வரவில்லை என்று யாருக்கும் தெரியவில்லை.
சமீபத்தில் வந்த தகவலின் படி விஜயகாந்த் விழாவிற்கு சென்றால் அவர் எப்படியும் அரசியல் பேசுவார், இது ஆளுங்கட்சி தரப்பை தேவையில்லாமல் கோபப்படுத்தும் என எண்ணி தான் இருவரும் வரவில்லையாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.