↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தின் அணைத்து டிக்கெட்டுகளும் இரண்டு நாள்களுக்கு முன்பாகவே தீர்ந்து விட்டதால் , சென்னை Multiplex தியேட்டர் ஓனர்கள் அணைத்து திரைகளிலும் என்னை அறிந்தால் படத்தை  வெளியிட முடிவு செய்துள்ளனர். 

இதனால் என்னை அறிந்தால் படத்தின்  டிக்கெட் தட்டுபாட்டை தவிர்க்க முடியும். தமிழ் படம் ஓன்று Multiplex தியேட்டர் ஒன்றின் அனைத்து திரைகளிலும் ஒரே படம் திரியிடப்படுவது இதுவெ முதல் முறை.  மேலும் தமிழ் படம் ஓன்று வெளிவருவதற்கு முன்பே தியட்டர்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரிப்பதும் இதுவே முதல் முறை. 

சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு படத்தின் முன்பதிவிற்கே பாலபிஷேகம் செய்தது என்னை அறிந்தால் படத்திற்குதான். என்னை அறிந்தால் படத்திற்கு மக்களிடம் மிகவும் அதிக எதிபார்ப்பு உள்ளது. இன்று  முதல் அஜித் ரசிகர்கள்  என்னை அறிந்தால் படத்தின் சிறப்பு காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top