↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இளம்பெண் ஒருவர் ”வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள்” என்று அழைப்பு விடுக்கும் காணொளி ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
கடந்த 13 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் தினமும் சுமார் 57க்கும் மேற்பட்ட பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மாதுரி தேசாய் என்ற இளம்பெண் பேசும் காணொளி ஒன்று கடந்த மாதம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில் பேசியுள்ள அவர், வாருங்கள் வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள். பேருந்து நிலையம், கோவில், பஜாரில் பலாத்காரம் செய்யுங்கள். நான் தெருவில் தனியாக செல்கிறேன்.

அது எப்படி உங்கள் சகோதரி இறுக்கமாக ஆடை அணியலாம். உங்களின் கோபம், விரக்தியை பிற பெண்களிடம் காட்டுகிறீர்கள். வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள்.

நான் உங்கள் டாக்சியில் வருகிறேன் என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களை பலாத்காரம் செய்துவிட்டு அதை நியாயப்படுத்தும் இந்திய ஆண்களை மாதுரி கடுமையாக விமர்சித்துள்ள இந்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top