↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு விஜேராம வீதியில் அமையப் பெற்றுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலமே மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top