Showing posts with label mahinda. Show all posts
Showing posts with label mahinda. Show all posts

மகிந்தரின் வலது கையை பிடித்து உள்ளே அடைத்தார்கள்: பெரும் திண்டாட்டம் !மகிந்தரின் வலது கையை பிடித்து உள்ளே அடைத்தார்கள்: பெரும் திண்டாட்டம் !

சஜின் வாஸ் குணவர்த்தன என்றால் அனைவருக்கும் தெரியும் , அவர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர் என்று. மகிந்தர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் எல்லா வெளிநாட்டுப் பயணங்களிலும் இவர் மகிந்தரோடு செல்வது வழக்கம். இறுதியாக அமெரிக்கா சென்றவேளை , மதுபோதை தலைக்கேற பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவரான கிறிஸ் நோனிசி…

Read more »
May 12, 2015

மகிந்தரின் கை பட்ட இடமெல்லாம் குளறுபடி: மோட்டார் சைக்கிள் வினையாகியது எப்படி ?மகிந்தரின் கை பட்ட இடமெல்லாம் குளறுபடி: மோட்டார் சைக்கிள் வினையாகியது எப்படி ?

மகிந்த ஆட்சியில் இருந்த காலத்தில் , பல மோட்டார் சைக்கிளை ரூபா 50,000 ஆயிரத்திற்கு வழங்கியுள்ளார். ஆனால் அவற்றின் உண்மையான பெறுமதி 1 லட்சத்தி 90,000 ஆயிரம் ரூபா என்று கூறப்படுகிறது. இதனால் திறைசேரிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரச பணத்தை எடுத்து , தனது செல்வாக்கை உயர்த்த இவ்வாறு அடிமாட்டு விலைக்…

Read more »
May 12, 2015

நீலத்தை கழற்றி சிவப்புக்கு தாவிய மகிந்த ராஜபக்‌ஷ!நீலத்தை கழற்றி சிவப்புக்கு தாவிய மகிந்த ராஜபக்‌ஷ!

ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் நிறம் நீலம். ஆயினும் மகிந்த ராஜபக்‌ஷவிற்கு பிடித்த நிறம் சிவப்பு தொடர்பான சிறிய ஆராய்வை மேற்கொண்ட போது தான் சற்று உண்மை நிலை தெரியவந்தது. இன்று பிறந்திருக்கும் புதுவருடத்தினைக் குறிப்பதாக சிவப்பு நிறம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று மஹிந்த குடும்பத்தினர் மொத்தமாக சிவப்…

Read more »
Apr 15, 2015

மஹிந்த ஒரு தடவை! ஆனால் ரணில் 28 தடவைகள்!மஹிந்த ஒரு தடவை! ஆனால் ரணில் 28 தடவைகள்!

மஹிந்த ராஜபக்ச தேர்தலில் ஒரு தடவையே தோல்வி கண்டார். எனினும் ரணில் விக்ரமசிங்க 28 தடவைகளாக தோல்விகண்டதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என்று அந்த முன்னணியின் உதவி தலைவர் பியசிறி விஜேநாயக…

Read more »
Apr 08, 2015

நாட்டை உண்மையாக நேசித்தால் ஓரமாக இருங்கள்: மகிந்தவிற்கு சந்திரிக்கா அட்வைஸ்!நாட்டை உண்மையாக நேசித்தால் ஓரமாக இருங்கள்: மகிந்தவிற்கு சந்திரிக்கா அட்வைஸ்!

நாட்டை அழிவுப் பாதையில் இருந்து மீட்கும் போது, மகிந்த ராஜபக்ஷ நாட்டை உண்மையாக நேசிக்கின்றவராயின் ஓரமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார்.  கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்ட…

Read more »
Apr 04, 2015

சும்மா அதிருது... ராஜபக்சே வீட்டு பெண்களும் ஊழலில் சளைத்தவர்கள் அல்ல... சும்மா அதிருது... ராஜபக்சே வீட்டு பெண்களும் ஊழலில் சளைத்தவர்கள் அல்ல...

முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சேவின் மனைவி புஷ்பா ராஜபக்சே ஆகியோர் நடத்தி வந்த தன்னார்வ நிறுவனங்களின் வங்கி கணக்குகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ளன.  இலங்கையில் மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது அண்ணன், தம்ப…

Read more »
Apr 03, 2015

ராஜபக்சேவுக்கு பயந்து விடிய விடிய குடும்பத்தோடு தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த மைத்ரிபால சிறிசேன!  ராஜபக்சேவுக்கு பயந்து விடிய விடிய குடும்பத்தோடு தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த மைத்ரிபால சிறிசேன!

இலங்கை அதிபர் தேர்தலில் தாம் தோற்றுவிட்டால் மகிந்த ராஜபக்சேவால் கொலை செய்துவிடப்படுவோம் என அஞ்சி நண்பரின் தென்னந்தோப்பில் விடிய விடிய மைத்ரிபால சிறிசேன பதுங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி விவரம்: அதிபர் தேர்தல…

Read more »
Mar 23, 2015

மோடியிடம் திட்டு வாங்கிய மகிந்த ராஜபக்ச...மோடியிடம் திட்டு வாங்கிய மகிந்த ராஜபக்ச...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது இந்திய பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்தியாவ…

Read more »
Mar 18, 2015

மோடி நல்லவர்... எனினும் றோவிடம் இருந்துதான் தப்பிக்க முடியாது - மஹிந்த ராஜபக்ச புலம்பல் மோடி நல்லவர்... எனினும் றோவிடம் இருந்துதான் தப்பிக்க முடியாது - மஹிந்த ராஜபக்ச புலம்பல்

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிய றோ உளவு பிரிவின் முன்னாள் அதிகாரியை உளவு பார்க்க, கோத்தபாய ராஜபக்ச சில குழுக்களை நியமித்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் இந்த குழுக்கள் றோ உளவு பிரிவிற்காக தமது தரப்பின் உளவு தகவல்களை திரட்டியதாகவும் இறுதியி…

Read more »
Mar 17, 2015

மகிந்தவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன்?: மைத்திரி கேள்விமகிந்தவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன்?: மைத்திரி கேள்வி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். கட்டுநாயாக்கா ''புல் மூன்'' விடுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலம…

Read more »
Mar 02, 2015

தான் தப்புவதற்காக சகோதரர்களையே காட்டிக்கொடுக்கப்போகும் மஹிந்த ராஜபக்க்ஷ தான் தப்புவதற்காக சகோதரர்களையே காட்டிக்கொடுக்கப்போகும் மஹிந்த ராஜபக்க்ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் நடந்த அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தவறுகளை கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது சுமத்திவிட்டு தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் எவரையும் அரசியல் ரீதியா…

Read more »
Feb 28, 2015

மகிந்த ராஜபக்ச தம்பி பசிலிடம் பலவீனமாக இருந்தார்: மேர்வின் சில்வாமகிந்த ராஜபக்ச தம்பி பசிலிடம் பலவீனமாக இருந்தார்: மேர்வின் சில்வா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  அவருடைய தம்பி அமைச்சர் பசிலிடம் பலவீனமாக இருந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நன்றாக…

Read more »
Feb 27, 2015

மீண்டும் மகிந்த அவதாரம்: தினேஷ், விமல், கமன்பில,வாசு முயற்சி!மீண்டும் மகிந்த அவதாரம்: தினேஷ், விமல், கமன்பில,வாசு முயற்சி!

தினேஷ், விமல், கம்மன்பில, வாசுதேவ ஆகியோர் மீண்டும் மகிந்தவின் அவதாரத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று அக்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங…

Read more »
Feb 25, 2015

மகிந்தவை தோற்கடிக்க தயார்: பிரதமர் ரணில்மகிந்தவை தோற்கடிக்க தயார்: பிரதமர் ரணில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க தாம் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என தான் எந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார். இன்று மாலை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் …

Read more »
Feb 22, 2015

மகிந்த ராஜபக்ச என்றும் எப்போதும் மக்களுக்கு கடனாளியே! இரவு விருந்துபசார செலவு 17 லட்சம் நிலுவையில்..!மகிந்த ராஜபக்ச என்றும் எப்போதும் மக்களுக்கு கடனாளியே! இரவு விருந்துபசார செலவு 17 லட்சம் நிலுவையில்..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் தேர்தலுக்கு முன் இராபோசன விருந்தை நடாத்திய விதத்தில் இரவு உணவிற்காக செலவிடப்பட்ட தொகையாக ரூபாய் 17,00,000 க்கான விபரப்பட்டியலின் தொகையை செலுத்துமாறு மூன்று நிறுவனங்களினால் ஜனாதிபதி காரியாலயத்திற்கு கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த இரவு விருந்…

Read more »
Feb 21, 2015

இனவாதத்தை கக்கும் மகிந்த ராஜபக்சஇனவாதத்தை கக்கும் மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின் சதித்திட்டம் போட்டு ஆட்சியில் நீடிக்க முயற்சித்த மகிந்த ராஜபக்ச, அந்த திட்டம் தோல்வியடைந்ததும் இனவாதத்தை தூண்டும் தந்திரத்தை பயன்படுத்தினார். இந்த நிலையில், பகிரங்க பொதுக் கூட்டம் ஒன்றில் நேற்று உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தொடர்ந்தும் இனவாதத்தை தூ…

Read more »
Feb 18, 2015

மகிந்த ஆதரவாளர்களை ஓரங்கட்டிய மைத்திரிபால! கருணாவும் தூக்கி எறியப்பட்டார்மகிந்த ஆதரவாளர்களை ஓரங்கட்டிய மைத்திரிபால! கருணாவும் தூக்கி எறியப்பட்டார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை களையெடுத்து விட்டு கட்சியில் தனது கரத்தை பலப்படுத்தியுள்ளார். பத்தரமுல்லையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர…

Read more »
Feb 14, 2015

தகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே! 'அந்தரங்க'த்தை அம்பலப்படுத்தி மிரட்டிய சந்திரிகா!!  தகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே! 'அந்தரங்க'த்தை அம்பலப்படுத்தி மிரட்டிய சந்திரிகா!!

இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொறுப்பேற்ற போது அவருக்கு வாழ்த்து சொன்னதற்காக தம்மை தகாத வார்த்தைகளால் 19 நிமிடம் திட்டினார் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ராஜபக்சேவின் அந்தரங்க வாழ்க்கை பற்றி நான் விவரித்த போது தொலைபேசி இணைப்பை அவ…

Read more »
Feb 07, 2015

மைத்திரியின் வீடு மஹிந்தவுக்குமைத்திரியின் வீடு மஹிந்தவுக்கு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு விஜேராம வீதியில் அமையப் பெற்றுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலமே மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது. …

Read more »
Feb 04, 2015

ராஜபக்சேவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி - வியாழக்கிழமை ஆரம்பம்ராஜபக்சேவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி - வியாழக்கிழமை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி  ராஜபக்சேவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, மேல் ம…

Read more »
Feb 04, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top