
'கத்தி' படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இப்போது 'புலி' படத்தில் நடித்து வருகிறார். இப்போது கேரளாவில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்தில் ஷ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்க உள்ளதாக, சமீபத்தில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
ஆனால் இதுபற்றி படக்குழுவினரிடம் கேட்டபோது, அவர்கள் இந்த படத்திற்காக வடிவேலுவை அணுகவே இல்லையாம், பிறகு எப்படி அவர் படத்தில் நடிக்க முடியும் என கேட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.