↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மாட்டிறைச்சிக்கு தடை விதித்தால் அதனை வரவேற்பேன் - சுரேஷ் கோபி - Cineulagam
மராட்டிய மாநில அரசு அம்மாநிலத்திற்கு சமீபத்தில் பசு மாடுகளை கொல்லவும், மாட்டிறைச்சி விற்பதையும் தடை செய்ய சட்டம் விதித்திருந்தது. இந்த சட்டத்திற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
தமிழ்நாட்டிலும் இந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது இந்த சட்டத்திற்கு மலையாள சினிமாவின் முன்னணி நாயகன் சுரேஷ் கோபியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, எங்கள் வீட்டில் யாரும் மாட்டிறைச்சி சாப்பிடுவது இல்லை. இப்படி ஒரு சட்டம் கேரள அரசு கொண்டுவந்தால் ஒரு குடிமகன் என்ற முறையில் அதனை ஆதரிப்பேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top