கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடியனாக வலம் வந்த வடிவேலு அரசியல் சதியில் சிக்கி சின்னா பின்னமானார். தற்போது அதிலிருந்து மீண்டும் எழுந்து வந்துள்ளார்.
இருப்பினும் விட்ட இடத்தை வடிவேலுவால் மீண்டும் பிடிக்க முடியாது என்று சிலர் கூறிவருகின்றனர். அவருடைய இடத்தை சந்தானமும், சூரியும் பகிர்ந்து கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
இதுகுறித்து வடிவேலு கூறும் போது, சினிமாவில் எனக்கான இடம் இன்னும் அப்படியேதான் உள்ளது. என் இடத்தை பிடிக்கிற அளவுக்கு எந்த காமெடியனும் இங்கே இல்லை. இனி வரப்போவதும் இல்லை. அதனால் நான் எப்போது வேண்டுமானாலும் காலியாகவே இருக்கும் எனது சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு பயணிப்பேன் என்கிறார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.