↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்தப்பொங்கல் தினத்தில் ஷங்கரின் "ஐ" படமும், அஜித்தின் "என்னை அறிந்தால்", விஷாலின் "ஆம்புள" படமும் வெளியாக இருந்தது. இதில் ஷங்கர், அஜித் படங்கள் ஒன்றாக வெளியாகுமேயானால் நிச்சயம் தியேட்டர்கள் கைப்பற்றுவது தொடக்கம் படங்களின் வசூல் வரை  இரண்டு படங்களுக்குமே சிக்கல் நிலவும்.

இதில் ஒருபடம் சொதப்பினா பாரிய நஷ்டம் ஏற்படும். குறிப்பாக தற்போதைய சினிமா ரெண்டில் முதல்வார கலக்சனை நம்பியே தயாரிப்பாளர்கள் படங்களை ரிலீஸ் பண்ணுகிறார்கள்.. ஷங்கர் படம் பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகபோகுதாயினும் அஜித்தின் ஒபெநிங் பற்றி சொல்லவே தேவையில்ல..நிச்சயம் ஒன்றாக வெளிவருமேயானால் "ஐ" படத்தின் ஒபெநிங்கு பாதிப்பு ஏற்படும்.


ஆக, படகுழுவினரிடையே ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் "என்னை அறிந்தால்" ஜனவரி 29 கு பிற்போடப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top