
இளைய தளபதி விஜய் என்றும் பணிவானவர் என அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நேற்று கே.பி அவர்கள் மரணம் திரையுலக பிரபலங்களை பலரையும் பாதித்தது.
இதில் நடிகர் விஜய் அவரின் உடலை பார்த்து கண் கலங்கிய படி வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து பேசிய விஜய் மிகவும் உருக்கமான கருத்துகளை தெரிவித்தார்.
இவர் பேசுகையில் ‘ இன்று திரையுலகத்திற்கு மிகவும் சோகமான நாள், அவரின் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது, கே.பி அவர்களின் இயக்கத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்கு கடைசி வரை கிடைக்கவில்லை’ என்று கண் கலங்கிய படி கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.