தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு என்றுமே பஞ்சம் தான். அந்த வகையில் தற்போது சந்தானம், சூரி என இருவர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில் சூரி சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்து விட்டார். சூரி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் வெள்ளகாரத்துறை.
இப்படம் இவருக்கு 50வது படமாம். சூரி அவர்களுக்கு ‘சினி உலகம்’ சார்பாக வாழ்த்துக்கள்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.