↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

குஜராத் மாநிலத்தில் நாய் ஒன்று குழந்தையை கவ்விக்கொண்டு ஓடிய சம்பவம் கமெராவில் பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று, தனது உரிமையாளரின் குழந்தையை கவ்வி இழுத்துச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகி உள்ளது.

இந்த காட்சியில் வளர்ப்பு நாயிடம் இருந்து குழந்தையை மீட்க நாயின் உரிமையாளர் போராடுவது பதிவாகி உள்ளது.
இந்த சம்பவத்தின்போது அந்த நபரின் கூச்சல் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் சென்று நாயிடம் இருந்து குழந்தையை போராடி மீட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top