↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரித்தானிய இளவரசர் சார்லஸ் ஏக்கத்தை புரிந்த கொண்ட இளவரசி கேட் தற்போது குழந்தை ஜார்ஜுடன் அரச குடும்பத்தை சந்தித்துள்ளார்.
பிரித்தானிய அரச குடும்ப தம்பதியினர் கேட்-வில்லியம்ஸின் மகன் ஜார்ஜ். சமீபத்தில் தன் பேரன் ஜார்ஜை பார்க்காமல் சார்லஸ் ஏங்குவதாகவும், அவன் பிறந்தது முதல் சில முறை மட்டுமே அவனை சந்தித்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இச்செய்தி பரவலாக பேசப்பட்டதால், தற்போது கேட் தன் மாமனார் மற்றும் மாமியாரான சார்லஸ்-கமிலா தம்பதியினரை குழந்தை ஜார்ஜுடன் சந்தித்துள்ளார்.
பிரித்தானியாவின் காமல்வெல்த் நாளில் சார்லஸ்-கமிலா பங்கேற்றதையடுத்து, தன் கணவர் வில்லியம்ஸ் மற்றும் குழந்தை ஜார்ஜுடன் கேட் வருகை தந்துள்ளார்.
அப்போது ஜார்ஜ்ஜை பார்த்து மிகவும் சந்தேஷமடைந்த சார்லஸ் அவனுடன் ஆசை தீர கொஞ்சி விளையாடியுள்ளார்.
மேலும் தங்களது குடும்பத்தினருடன் நகைச்சுவை பொங்க பேசி கேட்-வில்லியம்ஸ் தம்பதியினரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top