
தொழில் நுட்பத்தின் வளர்ச்சி (க்யூப்) பல தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக நேற்று கூடிய தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் கூறப்பட்டது. இதன் படி 3 மாதங்களுக்கு எந்த படத்தையும் ரிலிஸ் செய்ய கூடாது என தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு கூறினார்.
இதை தொடர்ந்து இதுப்பற்றி தாணுவிடம் கேட்கையில், எல்லோரிடனும் பேசி தான் இறுதி முடிவை கூற முடியும் என தெரிவித்து விட்டார்.
ஆனால், உடனே இதற்கு சி.வி.குமார், ஞானவேல் ராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி ஏதும் முடிவு செய்தால், இதை தடை செய்யக்கோரி நீதிமன்றத்திற்கு போவோம் என்று இவர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.