↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மிக அதிக பொருட்செலவில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் பாஹுபாலி. இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவானி இசையமைக்கும் இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் 13 நிமிட வீடியோகாட்சி ஒன்று இணையதளத்தில் மர்ம நபர் ஒருவர் வெளியிட்டுவிட்டதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்தன.
இதுகுறித்து தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அவர்களுடைய விசாரணையின் முடிவில் தற்போது வர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஹுபாலி படத்திற்காக போஸ்ட் புரொடக்ஷன் பணியில் விஷுவல் எபெக்ட் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வர்மாவிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. லீக்கான 13 நிமிட வீடியோவும் இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Recent Posts
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண[...]
தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.
விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவி[...]
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு
ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டி[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.