↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நடிகை ரம்பா வீட்டில் ரூ 4.5 கோடி கொள்ளை! - Cineulagam


தமிழ் சினிமாவில் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து பெரிய நடிகர்களுடன் நடித்தவர்.
ஆந்திராவில் உள்ள இவரது வீட்டில் ரூ 4.5 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ரம்பாவை மட்டும் இல்லாமல் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவத்தை அறிந்த அவரது தம்பி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதில் என் மனைவி மற்றும் அவளது குடும்பத்தினர்கள் தான் என் அக்காவின் சொத்திற்கு ஆசைப்பட்டு திருடிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top