↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஞ்சாதே படத்தின் அடுத்த பாகம் ரெடியா? சொல்கிறார் மிஷ்கின் - Cineulagam


மிஷ்கின் தமிழ் சினிமாவின் காலத்தால் அழிக்க முடியாத இயக்குனர்களில் ஒருவர். பிசாசு படத்தின் மூலம் மீண்டும் அனைவருடைய மனதையும் கொள்ளை கொண்டுள்ளார்.
இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஞ்சாதே படத்தின் 2ம் பாகம் எடுக்கப் போகிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர் ‘ நான் அஞ்சாதே-2ம் பாகம் எடுக்க ரெடியாக இருக்கிறேன்.
ஆனால், அது நடக்குமா? என்றால் எனக்கு தெரியாது’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top