↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளான முருகன் மற்றும் பேரறிவாளனை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவியுடன் சென்று சந்தித்துள்ளார்.
1 மணி நேரம் அவர்களை சந்தித்து பேசிய அவர், பழம், பிஸ்கட் போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ளார்.
வழக்கமான சந்திப்பு தான் இது என்று செய்தியாளர்களிடம் சீமான் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top