↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரான்சில் அரைநிர்வாண நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் சிலையை சேதப்படுத்திய பெண்ணிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தலைநகரமான பாரிசில் (Paris) உள்ள மெழுகுசிலை அருங்காட்சியகத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் சிலை உள்ளது.
இந்த சிலையை D-Day நாளின் போது அரைநிர்வாண நிலையில் இருந்த லானா டனோவா (Iana Jdanova Age-26) என்ற பெண் சேதப்படுத்தினார்.
புதினை கொல்ல வேண்டும் என்று தனது உடலில் எழுதியிருந்ததுடன், அவர் ஒரு சர்வாதிகாரி எனவும் கூச்சலிட்டுள்ளார்.
இதற்காக நேற்று இவருக்கு 6000 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லானா கூறுகையில், அபராதம் விதிக்கப்பட்டது வேடிக்கையாக உள்ளது என்றும் இது நான் எதிர்பார்க்காத ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top