↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பஞ்சாபில் 14 வயது சிறுவனை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் உறவு கொண்ட 34 வயது ஆசிரியை அதை வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம் நடந்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஷாம் நகரைச் சேர்ந்தவர் ராதா(34). அவரது சகோதரர்கள் மாதவ் மற்றும் ராகவ். ராதா தனக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுத்துள்ளார். 

இந்நிலையில் அவர் சிறுவனுக்கு போதை மற்றும் மயக்க மருந்து கொடுத்து அவருடன் உறவு கொண்டுள்ளார். இதை அவரது சகோதரர்களை வைத்து வீடியோவும் எடுத்துள்ளார். சிறுவனுக்கு தனது லேப்டாப்பில் ஒரு ஆண்டு காலமாக ஆபாச படமும் காட்டியுள்ளார். 

மேலும் சிறுவனை மிரட்டியும் உறவு கொண்டுள்ளார். இதை வீட்டில் கூறினால் அவ்வளவு தான் நான் உன்னை அடிப்பேன், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார் ராதா. ஒரு நாள் சிறுவன் ராதாவின் லேப்டாப்பில் அவர் பலருடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்து தனது பென்டிரைவில் ஏற்றினார். 

இது குறித்து அறிந்த ராதா சிறுவனை மிரட்டி வைத்துள்ளார். இருப்பினும் சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராதா மற்றும் அவர்களின் சகோதரர்களை தேடி வருகிறார்கள். 

ராதாவின் வீட்டில் செக்ஸ் பொம்மைகள் இருந்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார். மேலும் ராதா அவரது உறவினர்கள், சகோதரர்கள், மேலும் சில சிறுவன்களுடன் உறவு கொண்டதாக தான் சந்தேகிப்பதாக சிறுவன் தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top