↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், பெயர் குறிப்பிடப்படாத “யாரோ” தயாரித்த ‘கத்தி’ திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. இந்த படத்தை பார்த்தபிறகு, “இது கோபியின் கதைதான். முருகதாஸால் திருடப்பட்டிருக்கிறது” என்று பிரபலமான இரண்டு முக்கிய பிரமுகர்கள் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். 

அவர்களில் –
ஒருவர் பா.ஏகலைவன். ‘குமுதம்’ பத்திரிகையில் பணியாற்றியவர்.

இன்னொருவர் முத்து கிருஷ்ணன். எழுத்தாளர், சுதந்திர செய்தியாளர், சமூக ஆர்வலர். ‘விஜய் டிவி’யின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பலமுறை பங்கேற்று, தனது தனித்துவமான கருத்துக்களை பதிவு செய்திருப்பவர்


அவர்களது சாட்சியங்கள் இங்கே:- continue read

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top