↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்திய திரையுலகில் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளிவரும் படம் என்றால் அது ’ஐ’யாக தான் இருக்கும். இப்படம் சுமார் 15000 திரையரங்குகளுக்கும் மேல் வெளிவரவுள்ளது.
ஆனால், இச்சாதனையை மற்றொரு தென்னிந்திய படம் முறியடிக்கவுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுளி தற்போது இயக்கிவரும் படம் பாஹுபலி.இப்படம் அடுத்த வருடம் சித்திரை மாதத்தில் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் ஐ படத்தை காட்டிலும் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய தற்போதிலிருந்தே முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.