சமீபத்தில் ஒரு பிரபல இணையதளத்திற்கு பேட்டியளித்த கத்தி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் விக்ரம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இன்றைய சினிமா உலகில் பல தொழில்நுட்பங்கள் இருக்கிறது. ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம் ஆனால் படத்தின் கதையில் வரும் கதாபாத்திரம் எந்த மாதிரி இருக்கும் என இயக்குநர் சொல்கிறாரோ அந்த மாதிரி மாறிவிடுகிறார் விக்ரம்.
இந்த மாதிரி தன்னை கஷ்டப்படுத்தி உடலை வருத்தி ஒரு நடிகன் நடிக்க முடியும் என்றால் அது விக்ரம் சார் மட்டுமே என்று சொல்வேன். தற்போது விக்ரம் இயக்குநர் ஷங்கர் சாருடைய ஐ படத்தில் நடித்திருக்கிறார் அதில வரும் கதாபாத்திரங்களை பார்க்கும்போது விக்ரமின் உழைப்பு நன்றாகவே தெரியும். இவ்வாறு நடிகர் விக்ரமை பாராட்டியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.