↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆரம்ப நாட்களில், படப்பிடிப்பில் ரஜினிக்கு பசித்தால் கூட யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவரே 5 பைசாவுக்கு மக்காச்சோளம் வாங்கி சாப்பிட்டுக் கொள்வார். அந்த அளவு துயரமான நாட்களைக் கடந்து வந்தவர் ரஜினி என தெலுங்குத் தயாரிப்பாளர் கூறியுள்ளார். சமீபத்தில் பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் ஹரிராம ஜோகையா, ரஜினியின் ஆரம்ப கால நிலை, அவர் பட்ட சிரமங்கள் குறித்து நினைவு கூர்ந்தார்.

Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top