பெயரை பார்த்தவுடன் கொஞ்சம் உஷாராக இருந்திருக்க வேண்டும், என்ன செய்வது, ஆர்வக் கோளாறு! படத்திற்கு போய் விட்டோம். விஜய்க்கும், பஞ்சாயத்துக்கும் இருக்கும் பிணைப்பு போலவே, விஜய்க்கும் ப்ளப்பிற்கும் இருக்கும் பிணைப்பும் ரொம்ப ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. படத்தின் கதை நன்றாக புரிந்தாலும், உலகமே உற்சாகமாக கொண்டாடிய சுறா படத்தை ஏன் மறுபடியும் முருகதாஸ் எடுத்தார் என்பதுதான் புரியவில்லை. இரட்டை வேட விஜய், நாயகி சமந்தா, ஒரே இயக்குனரிடம் விஜய்க்கு இரண்டாவது படம், என சில, பல தமிழ் சினிமா மொக்கை படங்களின் கடந்த கால செண்டிமெண்ட்களும் உடன் சேர்ந்து படத்தை ஒரு "பக்கா விஜய் படமாக" செய்து விட்டன. இடைவேளையின் போது கூட "உயிர் மேல ஆசை இருந்தா ஓடி போய்டு"ன்னு விஜய் சொன்னார். நாம்தான் கேட்கவில்லை. continue to read
கத்தி விமர்சனம் - விஜய்க்கும் ப்ளப்பிற்கும் இருக்கும் பிணைப்பும் ரொம்ப ஸ்ட்ராங்காகவே இருக்கிறது
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.