கத்தி திரைப்பட பிரச்சனை சுமூகமாக தீர்வு ஏற்பட்டதாக கத்தி திரைப்பட குழுவினர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை எனவும் தீர்வு ஏற்பட்டதாக லைகா நிறுவனம் போய் செய்தி பரப்பி வருவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அத்திரைபடத்திர்க்கு எதிராக போராடிவரும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- Continue to read
கத்தி சுமூகத் தீர்வு இல்லை? – பொய் செய்தி பரப்பும் லைகா நிறுவனத்துக்கு வேல்முருகன் கண்டனம்!
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.