↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்தியாவில் ஹைதராபாத்தை விடுவித்து அங்கு மீண்டும் நிஜாம்கள் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று பிரசாரத்தை மேற்கொண்டு அல்கொய்தா இயக்கம் முஸ்லிம் இளைஞர்களை தங்களது அமைப்பில் சேர்த்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தீவிரவாதிகளுக்கு உளவுத் தகவல்களை பரிமாறியதாக அண்மையில் ராணுவ சுபேதார் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஏராளமான தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்பினருக்குக் கிடைத்துள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் தளம் அமைத்து தாக்குதல்கள் ஈடுபட முயற்சிப்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு கிடைத்த தகவல்கள்:

Read more at: http://tamil.oneindia.com/news/india/al-qaeda-s-epi-centre-hyderabad-213486.html

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top