↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்தியாவில் ஹைதராபாத்தை விடுவித்து அங்கு மீண்டும் நிஜாம்கள் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று பிரசாரத்தை மேற்கொண்டு அல்கொய்தா இயக்கம் முஸ்லிம் இளைஞர்களை தங்களது அமைப்பில் சேர்த்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தீவிரவாதிகளுக்கு உளவுத் தகவல்களை பரிமாறியதாக அண்மையில் ராணுவ சுபேதார் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஏராளமான தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்பினருக்குக் கிடைத்துள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் தளம் அமைத்து தாக்குதல்கள் ஈடுபட முயற்சிப்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு கிடைத்த தகவல்கள்:
Read more at: http://tamil.oneindia.com/news/india/al-qaeda-s-epi-centre-hyderabad-213486.html
Home
»
news
»
news.india
»
news.world
» ஹைதராபாத்தை இந்தியாவில் இருந்து விடுவித்து மீண்டும் நிஜாம் ஆட்சி- இது அல்-கொய்தாவின் ரகசிய பிரசாரம்!
Recent Posts
பாலியல் பலாத்கார குற்றவாளியை கற்பழித்த சக சிறைக்கைதிகள்..!
பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக [...]
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதல[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.