↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நேற்று இளையதளபதியின் கத்தி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. 

படம் பார்த்த அனைவரும் ஏக திருப்தியில் இருக்க, முதல் மூன்று காட்சிகளை நடிகர் விஜய் ரசிகர்களுடன் மாஸ்க் போட்டு பார்த்தார்.

முதலில் காசி திரை அரங்குக்கு சென்று முருகதாஸுடன் படத்தை பார்த்தார், பிறகு ஆல்பர்ட் மற்றும் தேவி திரை அரங்கு என்று ரசிகர்களுடன் இந்த தீபாவளியை கொண்டாடினார் நடிகர் விஜய்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top