↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஒரு காலத்தில் தமிழ் மற்றும் திரையுலகை கலக்கிய பூ பெயரை கொண்ட நடிகை சமீபத்தில் ஆந்திராவில் ஒரு மிகப்பெரிய பங்களா டைப் வீட்டை கட்டியுள்ளார். ஆனால் விதிகளை மீறி ஒரு மாடி அதிகம் கட்டியுள்ளதாக மாநகராட்சிக்கு புகார் சென்றுள்ளது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது எம்.எல்.ஆக இருக்கும் அந்த நடிகை எப்படியாவது தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை சரிக்கட்ட முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதே நேரத்தில் அவருடைய கணவரும் தனது சினிமா செல்வாக்கின் மூலம் காய்களை நகர்த்தி வருகிறாராம்.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்டிப்பாக அந்த ஒரு மாடியை இடித்தே தீருவது என முடிவு செய்துள்ளார்களாம். இந்த விஷயம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்ற பயம் காரணமாக அதிகாரிகள் பூ நடிகையின் வீட்டை இடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Home
»
cinema.kisukisu
» பிரபல நடிகையின் வீட்டை இடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள். திடுக் தகவல்
Recent Posts
ஐயோ நம்பர் நடிகையா...? - யோசிக்கும் தயாரிப்பாளர்கள்
நம்பர் நடிகை ஒரு படத்துக்கு இரண்டரை கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் இவர் வரிசையாக 4[...]
விஜய் டிவி நிறுவனத்தாரிடம் கஞ்சா அடித்துவிட்டு தகராறு செய்த பிரபலம் - அதிர்ச்சி தகவல்
அட்டகத்தி படத்தின் மூலம் பாடகராக படத்துறையில் அறிமுகமானவர் கானா பாலா. அட்டகத்தி படத்தின் பாடல்கள[...]
சீயான் கூப்பிட்டாரு... குதூகலப்படும் காதல் கண்மணி!
நான் எப்படி சொல்வேன்... என்னாலே சந்தோசத்தை தாங்க முடியலையே... என்று சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார[...]
ஜூனியர் கேப்டனுக்கு கதை ரெடி பண்ணும் 2 இயக்குனர்கள்
தனது மகன் ஹீரோவாக அறிமுகமான படம் தோல்வி அடைந்த கவலையில் உள்ளாராம் சினிமாவில் இருந்து அரசியலுக்கு [...]
கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான "வம்பு" நடிகர்????
புதுசாக ஒரு வம்பு! ஆரம்பத்திலேயே இதை தடுத்துவிட்டால் சிக்கலில்லை. சின்ன பசங்கதானே… போகட்டும் என்ற[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.