↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சாதாரணமாகவே நடிகைகள் படப்பிடிப்பு தளங்களில் கேரவனை விட்டு வெளியே வரமாட்டார்கள். ஆனால் தற்போது வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டது. அதனால் வெயில் எந்த நடிகைகளுக்கெல்லாம் அலர்ஜியோ அவர்களெல்லாம் உஷாராகி வருகிறார்கள். குறிப்பாக, தோல் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டு வரும் சமந்தா, இப்போது ஷாட் முடிந்த கையோடு ஓட்டமாக ஓடிச்சென்று கேரவனுக்குள் தலைமறைவாகிக்கொள்கிறார். ஆனால் தமன்னாவோ, வெளியில் தலைகாட்டவே பயப்படுகிறார்.

காரணம், அவருக்கு வெயில் சீசன் என்றால் அலர்ஜியாம். அதனால் தற்போது வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படப்பிடிப்பில், ஷாட் ரெடியாகி விட்டது என்று உதவி இயக்குனர்கள் கேரவன் கதவை தட்டினாலே, தனது உதவியாளர்களை உள்ளே அழைத்து, தான் வெளியே வந்ததும், ஒரு துளி வெயில்கூட தன்மீது படாதவாறு குடைகளை பிடித்தபடிதான் கேமரா முன்பு வருகிறாராம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top