↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
2000 ரூபாய் சம்பளத்தில் கூட வேலை செய்தேன் - சித்தார்த் உருக்கம் - Cineulagam
அடுத்த வாரம் வெளியாக உள்ள எனக்குள் ஒருவன் படத்தை பற்றி பிரபல நாளிதழில் மனம் திறந்தார் சித்தார்த்.
எனக்குள் ஒருவன் என் வாழ்கையில் முக்கியமான படம், சாக்லேட் பாய் இமேஜ் கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் உடையும், என்னை யாரவது சாக்லேட் பாய் சொன்னால் கோபம் தான் வருகிறது என்றார்.
என்னை பொறுத்த வரை ஒரே வேலை செய்ய பிடிக்காது, நான் எம்.பி.ஏ பட்டப்படிப்பை முடித்த பிறகு ரூ. 25 லட்சம் சம்பளத்தில் வேலை செய்தேன்.
அதன் பிறகு அந்த வேலை பிடிக்கவில்லை என்று வெறும் 2000 ரூபாயில் சம்பளத்தில் துணை இயக்குனராக வேலை செய்து இருக்கிறேன்.
என்னை நானே மாறுபட்ட கோணத்தில் காட்டி கொள்ளத்தான் விரும்புகிறேன் என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top