↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிவகார்த்திகேயன்-அனிருத் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தற்போது முன்பு போல் தான் இல்லையாம்.

டாணா படம் கத்தி படத்திற்கு முன்பே அனிருத் புக் செய்த படம். அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு கத்தியில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இதனால் சிவா, அனிருத் மேல் செம்ம கடுப்பில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top