
சமீபத்தில் நடிகர் சூர்யா சமுக வலை தளங்களில் ரசிகர்களோடு இணைந்து பல விஷயங்களையும், கருத்துகளையும் பரிமாறி வருகிறார்.
தற்போது தன் தம்பிக்கு எழுந்துள்ள கொம்பன் ரிலீஸ் பிரச்சனைக்கெதிராக ஆதரவு கொடுத்த திரையுலகத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரவித்தார்.
மாமனார், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டம் தான் கதை, எங்கிருந்து இந்த ஜாதி பிரச்சனை எழுந்தது என்று தெரியவில்லை.
படம் வெளியாக இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்த மாதிரி பிரச்சனை அதிகம் வருகிறது, ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது மட்டும் புரியவே இல்லை என்று தான் வருத்தத்தை ரசிகர்களிடைய தெரிவித்தார் சூர்யா.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.