
இந்தியாவே கோபத்தில் இருக்கும் ஒரு ஜோடி என்றால் கோஹ்லி-அனுஷ்கா சர்மாவாக தான் இருக்கும். ஏனெனில் பலர் இந்தியா கோப்பையை வெல்லாததற்கு காரணம் அனுஷ்கா சர்மாதான் என்ற அளவில் பேசினர்.
இதற்கெல்லாம் கவலைப்படாத கோஹ்லி நாடு திரும்பும் போதும், அனுஷ்காவுடன் தான் விமான நிலையத்திற்கு வந்தார். இவர்கள் இருவரும் நாளை நடக்கவிருக்கும் ரெய்னாவின் திருமணத்தில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இதை தொடர்ந்து வதந்திகளை குறைக்க விரைவில் கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.