↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நாயகனுக்கு பிறகு நான் வியந்து பார்த்த படம்: பாரதிராஜா - Cineulagam
பாசத்துக்குரிய பாரதிராஜா என்றுமே தமிழ் சினிமாவின் வருங்கால இயக்குனர்களுக்கு ஒரு வழிகாட்டி என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் மிக விரைவில் வெளிவரவிருக்கும் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தை சமீபத்தில் பிரத்யேகமாக படக்குழு அவருக்கு போட்டு காண்பித்தனர்.
படத்தை பார்த்த பாரதிராஜா "இந்த படம் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில் நான் நாயகனுக்கு பிறகு வியந்த பார்த்த படம் இந்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, கண்டிப்பாக இந்த படம் இந்த வருடத்தின் சிறந்த படமாக இருக்கும்” என்றார்.
இப்படத்தில் தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை Atm Production சார்பில் மது ராஜ் தயாரிப்பில் மருது பாண்டியன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top