↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சேவின் மனைவி புஷ்பா ராஜபக்சே ஆகியோர் நடத்தி வந்த தன்னார்வ நிறுவனங்களின் வங்கி கணக்குகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது அண்ணன், தம்பி, மனைவி என ஒட்டுமொத்த குடும்பமே அதிகாரத்தில் கோலோச்சியது. தற்போது ராஜபக்சே தோற்கடிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரின் முறைகேடுகள் தோண்ட தோண்ட அலாவுதீன் அற்புத விளக்காக வந்து கொண்டே இருக்கிறது.
ராஜபக்சேவின் மனைவி ஷிரந்தி வைத்திருக்கும் வங்கி கணக்கை ஆரம்பிக்க போலியான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை தவிர ஷிரந்தி ராஜபக்சே நடத்தி வரும் கால்டன் முன்பள்ளிகள் மூலம் முறைகேடாக பணம் சம்பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன. ஷிராந்தி ராஜபக்சே நடத்தி வந்த சிறிலக் சவிய நிறுவனம், புஷ்பா ராஜபக்சே நடத்திய தமது பெயரிலான நிறுவனத்தின் பணமும் இந்த டுபாக்கூர் ஆவணங்கள் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில்தான் உள்ளன.
இந்த வங்கி கணக்குகள் சர்ச்சைக்குள்ளாகி நீதிமன்றத்துக்கும் சென்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ராஜபக்சே குடும்ப பெண்களில் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது, ஏற்கெனவே மலிகந்த நீதிமன்றமும் இதே வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவிட்டிருந்தது. அத்துடன் ஷிராந்தி மற்றும் புஷ்பா ஆகியோரிடம் விரைவில் விசாரணையும் நடத்தப்பட இருக்கிறதாம்.
Home
»
mahinda
»
news
»
news.india
» சும்மா அதிருது... ராஜபக்சே வீட்டு பெண்களும் ஊழலில் சளைத்தவர்கள் அல்ல...
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
மகிந்தரின் வலது கையை பிடித்து உள்ளே அடைத்தார்கள்: பெரும் திண்டாட்டம் !
சஜின் வாஸ் குணவர்த்தன என்றால் அனைவருக்கும் தெரியும் , அவர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர் என்[...]
மகிந்தரின் கை பட்ட இடமெல்லாம் குளறுபடி: மோட்டார் சைக்கிள் வினையாகியது எப்படி ?
மகிந்த ஆட்சியில் இருந்த காலத்தில் , பல மோட்டார் சைக்கிளை ரூபா 50,000 ஆயிரத்திற்கு வழங்கியுள்ள[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.