சினிமா உலகில் தனது கண்ணில் யாரேனும் ஒரு புதுமுக நடிகை தென்பட்டு விட்டால் போதும், போன் நம்பர் வாங்கி அவர்களிடம் கடலை போட ஆரம்பித்துவிடுவார்.
முன்னணி நடிகைகளிலிருந்து இளம் நடிகைகள் வரை இவரிடம் மயங்காத நடிகைகளே இல்லை. அதுவும் இவரது பிரியாணிக்கு நடிகைகள் அனைவரும் அடிமை என்றே சொல்லலாம்.
ஆர்யாவிற்கு தற்போது பெண் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆன்ட்ராய்டு செல்போன் கூட ப்ரீயா கிடைக்கும்.. ஆனால் ஆர்யாவுக்கு பெண் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறதாம். எங்கு போனாலும் ஆர்யாவின் பிக் அப் டிராப் பற்றித்தான் கேட்கிறார்களாம். இதையறிந்த ஆர்யாவின் நெருங்கிய தோழியான நயன்தாரா, கொஞ்ச நாளைக்கு பிக்கப், ட்ராப்பையும் பிரியாணி விருந்தையும் நிறுத்து என அன்புக்கட்டளை போட்டுள்ளாராம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.