
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் 3 மாதங்களுக்கும் மேல் ஓய்வெடுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் குட்டி தல வருகை தான்.
சமீபத்தில் இவர் அடுத்து நடிக்கும் படத்தின் பூஜை சென்னை சாய்பாபா கோவிலில் நடந்தது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என கூறப்படவில்லை.
சமீபத்தில் வந்த தகவலின் படி ஏப்ரல் 20 தேதிக்கு மேல் தான் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.