↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எந்த ஒரு உறவாக இருந்தாலும் நிறைய தருணங்களில் ஆண்கள் ஏதேனும் ஒரு காரியத்தை பெண்களிடம் மறைத்து விடுகின்றனர். இது இயல்பு தான். ஆனால் இப்படி மறைத்த காரியம் அவர்களின் துணைவிக்கோ அல்லது காதலிக்கோ தெரியவந்தால் என்ன செய்வது? இந்த இக்கட்டான தருணங்களில் ஆண்கள் ஏதேனும் ஒரு பொய்யை கூறி தப்பிக்க முயற்சி செய்வார்கள். பல வகை காரணங்களால் பெண்களிடம் உண்மையை மறைத்து விடுவார்கள். பொய்யான புகழ்ச்சியையோ அல்லது தங்கள் பழைய துணையை பற்றிய விஷயங்களையோ ஆண்களால் வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை. Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top