
சூர்யா நடிப்பில் மாஸ் திரைப்படம் மே மாதம் வரவிருக்கும் நிலையில், இன்னும் ஒரு பிரச்சனை மட்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் இப்படத்தில் யுவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.
இதை தொடர்ந்து படக்குழு முற்றிலுமாக இந்த தகவலை மறுத்தது. யுவனும் ஒரு பேட்டியில் ‘நான் பண்ணிய டியுனுக்கு தான் தமன் இசையமைக்கிறார்’ என்று கூறினார்.
ஆனால், பிரபல நாளிதழ் ஒன்றில் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த பாலிவுட் படமான ராஜ்குமார் படத்திலிருந்து ஒரு பாடலை ரைட்ஸ் வாங்கி இந்த படத்தில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், யுவன் இருக்கிறாரா? என்ற குழப்பம் மறுபடியும் தொடங்கியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.