படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற எமி ஜாக்சன். அதன் மூலம் சூர்யாவின் மாஸ் படத்தில் நடிக்க கமிட்டானார்.
ஆனால் அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார். தற்போது உதயநிதியின் கெத்து படத்திலும், தனுஷின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
தனுஷ் படத்திலும் இன்னொரு நாயகியாக சமந்தாவும் கமிட்டாகியிருந்ததால் தன்னை டம்மியாக்கிவிடுவார்களே என்ற பயத்தில் படத்தின் முழுக்கதையையும் கேட்ட பிறகுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாராம் எமி. இனி வரும் அனைத்து படங்களிலும் முதலில் மொத்த கதையையும் என்னிடம் சொல்ல வேண்டும் என்று உத்தரவு போடுகிறாராம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.