
தமிழில் நிறைய படங்கள் தயாரிக்கிறார்கள்.
நிறைய ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். நான் யாருக்கும் போட்டி இல்லை. எனக்குப் பிறகு நிறைய ஹீரோயின்கள் நடிக்க வருவார்கள். யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாது. ‘சாஹசம்’ ரிலீசான பின் புதிய படங்களில் நடிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார். பிரஷாந்த் கூறும்போது,, ‘நான் நடிக்க வந்து 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ‘சாஹசம்’ என் முழு திறமையையும் வெளிப்படுத்தும். அருண்ராஜ் வர்மா இயக்குகிறார். ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா நாடுகளில் பாடல் காட்சிகள் படமாகின்றன. இம்மாதம் பாடல்கள் வெளியாகிறது’ என்றார். தியாகராஜன் உடனிருந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.