↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி மீது ஒரு புது சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகக் கோப்பையை வென்ற பின்னர் தங்களது டிரஸ்ஸிங் ரூமில் வைத்து உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் மீதுதான் சர்ச்சை வெடித்துள்ளது. இதுதொடர்பாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் டிரஸ்ஸிங் ரூமில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆங்காங்கே உள்ளனர். மிட்சல் ஜான்சன், ஒரு குளிர்பான பெட்டி மீது உலகக் கோப்பையை வைத்து அதற்கு முன்பு நிற்கிறார். அவரது கையில் மது பாட்டில் போல உள்ளது. பீர் பாட்டில் போலத் தெரிகிறது. அதை எடுத்து உலகக் கோப்பை மீது ஊற்றி சிரித்தபடி அதை ரசிக்கிறார் ஜான்சன்.
உலகக் கோப்பையை வெல்ல அத்தனை அணிகளம் உயிரைக் கொடுத்து போராடின. ஆனால் அது கிடைக்காமல் போய் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். வலியுடன் திரும்பினர். ஆஸ்திரேலியாவே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த நிலையில், அந்த கோப்பை மீது பீர் ஊற்றி விளையாடிய ஜான்சன் செயல் சர்ச்சையைக் கிளப்புவதாக உள்ளது.
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.